Sale!
In Stock

கரிசலாங்கண்ணி பொடி

50

கல்லீரலில் ஏற்படும் ரணம், புண் வீக்கம் மற்றும் ரத்தகசிவை போன்றவற்றிலிருந்து நம் கல்லீரலை காக்க வல்ல மூலிகையாகும். ரத்த சுத்தி மஞ்சள் காமாலைக்கு சிறந்தது.
மூலிகை பொடிகளை தேன்/ தண்ணீர் கலந்து ஒரு ஸ்பூன் காலை /மாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

Compare